இராஜஸ்தானி சங்கத்தினருக்கான "முக்தி தம்" சாவியினை வழங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை, அக்டோபர் 29: கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் இராஜஸ்தானி சங்க மண்டபத்தில் முக்தி தம் ( மயான மேடை) கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தெற்கு மண்டலம், சொக்கம்புதூரில் மாநகராட்சியால் ஒப்படைக்கப்பட்ட இடத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் இராஜஸ்தானி சங்கத்தினரால் புதிதாக கட்டப்பட்ட முக்தி தம் கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கும் பொருட்டு கட்டிடத்தின் சாவியினை இராஜஸ்தானி சங்க நிர்வாகிகளிடம் வழங்கினார்.



இந்நிகழ்ச்சியின் போது, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் ப.காந்திமதி மற்றும் இராஜஸ்தானி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Newsletter

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...